போராட்டம் என்ற பெயரில்....
செல்போன் டவர்கள், மரங்கள், கட்டிடங்கள் மற்றும் இவை போன்ற உயரமானவைகள் மீது ஏறி தற்கொலை செய்து விடுவதாக மிரட்டுபவர்கள்....
பொதுச்சொத்துக்குச் சேதங்கள விளைவிப்பவர்கள்....
அல்லது இவைகளைச் செய்திட முயற்சிப்பவர்கள்.....
இவர்களைத் தூண்டுவோர்...
இவர்களுக்கு உதவுவோர்...
மீது, பொது அமைதி மற்றும் நலன் கருதி, குண்டர் சட்டம் பாய்வதற்குத் தயாராவதாகக் கூறப்படுகிறதே....
உண்மையா...
No comments:
Post a Comment